“கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.” பிலிப்பியர் 3:14 புதுச்சிருஷ்டியின் இலக்கு என்பது அர்ப்பணிப்பு (Baptism) செய்வதை மட்டும் குறிப்பது அல்ல. இலக்கு என்பது கிறிஸ்துவின் சாயல் ஆகும். அதாவது குணலட்சனத்திற்கான தரநிலை ஆகும். மேலும் இலக்கை அடைவதற்கான குணலட்சன வளர்ச்சியின் நோக்கம் மற்றும் அவற்றின் அவசியம் என்ன என்றும் இந்த ஓட்டத்திற்கான நிபந்தனை என்ன என்றும் எப்படி இலக்கில் உறுதியாய் நிலைத்திருக்கலாம் என்றும் இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
நம்முடைய இலக்கான பரமநேசராகிய கிறிஸ்துவின் சாயலை அடைவதற்குப் பலியின் ஜீவியம் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. இதைக்குறித்துத் தனிப்பட்ட ஜீவியத்தில் பேருதவியாக இருந்த ஒரு கட்டுரை தான் – பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததா?
கிறிஸ்துவுக்குள் பிரியமான புதுச் சிருஷ்டிகள் அனைவருக்கும் கிறிஸ்துவுக்குள்ளான அன்பின் வாழ்த்துக்கள்!
இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் குறித்த இந்த ஆய்வைத் தவிர, வேறு எந்த ஆய்வும் கிறிஸ்தவனுடைய இருதயத்தை தொடுகிறதாய் இராது.
Download View www.foodfornewcreature.com × Close W3.CSS Pages : 51 File Size : 7.6MB Uploaded : 31 JuLY 2022 Publisher : Bible Student India Uploaded By : Admin என் வாழ்க்கைத் துணையோடு பேசும்போது நான் என்ன சொல்வது ? BOOKLETS வாழ்க்கையையே மாற்றிப்போடக்கூடிய திருமணத்தை குறித்த முடிவை எடுக்கும்போது அதன் மீது இருக்கும் ஆர்வம் மிக தெளிவானதும் திடமானதுமாய் இருக்கிறது. ஆனால் காலம் கடந்துபோகும் போதோ இந்த…
முறுமுறுப்பு என்பது வேதாமத்தின் அடிப்படையில் ஒரு பாவமாகும். ஏதோ ஒன்றை குறித்ததான அதிருப்தியை அல்லது மனநிறைவின்மையை முறுமுறுப்பின் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது. மேலும் இது நம்மை தேவனுடைய வாய்க்கருவியாக இருப்பதற்கு பதிலாக சாத்தானின் வாய்க்கருவியாக செயல்பட வழிவகுக்கிறது.