Similar Posts
Reprint – English
Bible Students Reprints – English Zion’s Watch Tower, And “Herald of Christ’s Presence.” Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Download Share via: 0 Shares…
அந்த உண்மையுள்ள ஊழியக்காரர் சபையிடம் பேசின இறுதி தேவச் செய்தி
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இக்கட்டுரையானது, பாஸ்டர் ரசல் அவர்கள் மரிப்பதற்கு 8 நாட்களுக்கு முன்பு, அக்டோபர் 23, 1916 அன்று, கால்வெஸ்டன் டெக்சாஸில் பேசின கடைசிப் பதிவு செய்யப்பட்ட பிரசங்கத்தினுடைய சகோ.மென்டா ஸ்டர்ஜன் அவர்களின் ஓர் எழுத்துப்படியாகும் (transcript). ஆசீர்மிகு இக்கட்டுரையைச் சகோதர சகோதரிகள் தியானித்துப் பயன்பெறும்வகையில், தமிழாக்கம் செய்யப்பட்டு, அரிய புகைப்படங்கள் சேர்க்கப்பட்டு, தாழ்மையிலும், அன்பிலும், ஜெபத்தோடும் பகிரப்படுகின்றது.
மழலையர் மன்னா (5 வயதிற்கு கீழ்)
உன் பிள்ளைகள் எல்லோரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள். உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும். ஏசா 54:13 நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் முதலாம் வருகையின் போது அவர் செய்த அதிசயங்களை கண்ட சிறு பிள்ளைகள், ‘தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா’ என்று தேவாலயத்திலே ஆர்ப்பரித்தார்கள்.
புதுசிருஷ்டியின் குடும்பமும், கடமைகளும்
“ஒருவன் தன் சொந்த ஜனங்களையும் விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.” – 1 தீமோத்தேயு 5:8 சீஷனாகிய தீமோத்தேயுவுக்கும், ஏழு காலக்கட்ட சபைகளை உள்ளடக்கின முழுச்சுவிசேஷ யுகத்திலுள்ளவர்களுக்கும் வழங்கப்பட்ட அப்போஸ்தலனாகிய பவுல் சார்பிலுள்ள ஆலோசனையாகவும், அறிவுரையாகவும் காணப்படும் இந்த வார்த்தைகளை ஒருவன் – அதாவது புதிய சிருஷ்டியாகிய கிறிஸ்தவன் கருத்தில் எடுத்துக்கொள்கையில், அவன் இந்த வார்த்தைகளை ஜெபத்துடன் தியானம்பண்ணி, அறிவுரைகளை எடுத்து கொள்கிறவனாய் இருக்க வேண்டும். இது ஒவ்வொரு புதுச்சிருஷ்டியும் தனது குடும்பத்தின் விஷயத்தில், திருமணத்தின் விஷயத்தில் மற்றும் பிள்ளைகளின் விஷயத்திலுள்ள கடமைகள் மற்றும் பொறுப்புகளை விசேஷமாய்க் குறிப்பிடுகின்றதாய் இருக்கின்றது.
முறுமுறுப்பு
முறுமுறுப்பு என்பது வேதாமத்தின் அடிப்படையில் ஒரு பாவமாகும். ஏதோ ஒன்றை குறித்ததான அதிருப்தியை அல்லது மனநிறைவின்மையை முறுமுறுப்பின் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது. மேலும் இது நம்மை தேவனுடைய வாய்க்கருவியாக இருப்பதற்கு பதிலாக சாத்தானின் வாய்க்கருவியாக செயல்பட வழிவகுக்கிறது.
நிஜமாகும் தேவனுடைய வாக்குத்தத்தம்
வேதாகமத்தைக் கற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு சிறுபிராயமே ஏற்றது என்று வேதாகமம் போதித்தாலும், சிறுவர்கள் அதிலுள்ள செய்திகளை முழுமையாகப் புரிந்துகொள்ளுவதற்கு வேதாகமம் எளிமையாக எழுதப்படவில்லை. வேதாகமத்திலுள்ள போதனைகளையும், கதைகளையும் புரிந்துகொள்ளும்படியாக அவைகளை எளிய நடையில் கொடுப்பதே, “நிஜமாகும் தேவனுடைய வாக்குத்தத்தங்கள்” என்ற புத்தகத்தின் அடிப்படை நோக்கமாகும்.