Similar Posts
பாதங்கழுவுதல்
இந்த பாதங்கழுவுதல் நடைமுறையானது பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு சம்பங்களில் இடம்பெற்றுள்ளது. பாதங்கழுவுதல் என்பது அன்பின் ஆவியினை ஊழியத்தின் ஆவியினை மற்றும் மனத்தாழ்மையின் ஆவியினை வெளிப்படுத்துகின்றதாய் இருக்கிறது. இது இஸ்ரயேலருக்கு பாரம்பரிய வழக்கமாய் இருப்பினும் சர்வலோகத்துக்கும் இராஜாவாய் இருக்கிற தேவனுடைய குமாரனே கனம் குறைந்த அற்பமான இந்த பாதம் கழுவும் ஊழியத்தை மனப்புர்வமாய் செய்தார்.
நாமும் நம்முடைய தலையாகிய கிறிஸ்துவின் அடிச்சுவட்டில் நடக்கவேண்டுமானால் இந்த பாதம் கழுவுதலுக்கு அடையாளமான ஊழியத்தினை அது எவ்வளவு கனம் குறைந்தாக இருந்தாலும் நாம் தவிர்த்துக்கொள்ள கூடாது. ஆகையால் பாதம் கழுவுதலானது எவைகளையெல்லாம் உள்ளடக்கும் என்றும் இந்த ஊழியத்தை நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் எப்படி செய்யலாம் என்றும் இப்புத்தகத்தை படிப்பதின் மூலம் கற்றுக்கொள்ளலாம்.
உழுகிறவன் அறுக்கிறவனை தொடர்ந்து பிடிப்பான்
தேவன் தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஆமோஸைக்கொண்டு, இஸ்ரயேல் தேசத்தில் நிகழக்கூடிய தானிய மற்றும் திராட்சை பழ விளைச்சல் மற்றும் அறுவடையைப் பற்றியும், அதற்கு ஒப்பாகக் கடைசிநாட்களில் நடக்கவிருக்கும் ஆவிக்குரிய மற்றும் பூமிக்குரிய விளைச்சல் மற்றும் ஆறுவடையைப் பற்றியும் ஒரு உவமையின் மூலமும் நிழல்-பொருள் முறையிலும் எடுத்துரைத்து நம்மை எச்சரிக்கும், காலத்திற்கு ஏற்ற ஒரு மன்னா இப்பாடமாகும்.
2013 – Herald Magazine
வேத மாணவர்களின் வெளியீடு The Herald – Of Christ’s Kingdom தேவ வார்த்தையிலிருந்து சிந்தனைமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இரு மாதம் ஒருமுறை வரும் கிறிஸ்தவ இதழ்/பத்திரிகை. Home / Herald / 2013 Download Download Download Download Download Download Share via: 0 Shares Facebook 0 Email Copy Link More
சிலுவையில் இயேசுவின் தியானங்கள்
சமீபத்தில் தனது ஓட்டத்தை ஓடி முடித்திருந்த மிகவும் மூத்த சகோதரரான கென்னத் W. இராசன் அவர்கள் 2009 வாக்கில் “சிலுவையில் இயேசுவின் தியானங்கள்” எனும் இப்பாடத்தை வழங்கியிருந்தார்
பெருமை
பெருமை என்பது சுயநலத்தினுடைய விஷத் தோற்றமாகும். யாரோ ஒருவர் கூறியுள்ளது போன்று, “பெருமை என்பது, சுயநலம் எனும் விதை முளைத்துள்ள நிலைமையாகும்.” பெருமையினுடைய ஆக்கிரமிப்பிற்கு எதிராக எதிர்த்து நிற்கும் விஷயத்திற்கு ஒவ்வொரு கிறிஸ்தவனும் விழிப்போடு காணப்பட வேண்டும்; ஏனெனில் அது நம் எண்ணங்கள் மற்றும் கிரியைகள் விஷயத்தில் ஆதிக்கம் பண்ணிடுவதற்கு எந்தளவிற்கு அனுமதிக்கப்படுகின்றதோ, அந்தளவிற்கு அது கர்த்தருக்குள்ளான நமது சமாதானத்தையும், சந்தோஷத்தையும் குலைத்துப்போடுகின்றதாய் இருந்து, அதன் அருவருக்கத்தகுந்த தோற்றம் குறித்த நம் பார்வையையும் திரித்து, நம்மை ஏமாற்றிவிடுகின்றதாய் இருக்கும்.
கிறிஸ்தவ திருமணம்
விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக . எபிரேயர் 13:4 திருமணம் என்பது பொதுவாகவே மிக உயர்வாக கருதப்படுகிறது. அதிலும் கிறிஸ்துவுக்குள் இருக்கும் சகோதர சகோதரி இணையும் திருமணம் பற்றி வேதாகமத்தில் விசேஷமாக சொல்லப்பட்டுள்ளது. திருமண உறவு அன்பின் விளைவாகவும் இவ்வாழ்க்கையில் ஒவ்வொருக்கும் தனிப்பட்ட பொறுப்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது.