வேத மாணவர்களின் வெளியீடு The Herald – Of Christ’s Kingdom தேவ வார்த்தையிலிருந்து சிந்தனைமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இரு மாதம் ஒருமுறை வரும் கிறிஸ்தவ இதழ்/பத்திரிகை. Home / Herald / 2013 Download Download Download Download Download Download Share via: 0 Shares Facebook 0 Email Copy Link More
வெளிப்படுத்தின விசேஷத்தின் ஏழு சபைகள் ஆதியிலே
இயேசு பேசும்போது, நாம் அனைவரும் கேட்க விரும்புகிறோம். வேறு எங்கிருந்து சிறந்த ஆலோசனை நமக்கு கிடைக்கும்?
இயேசு நம்முடைய சொந்த சபைக்கு நேரடியாக ஒரு செய்தியைச் சொல்வதாக கற்பனைச் செய்துப் பாருங்கள். கவனத்துடன், ஆர்வத்துடன், சிந்தனையுடன். தீவிரமாக அதனை கேட்டு, பின்னர் அந்த ஆலோசனையை நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கைக்கு உடனடியாகப் பயன்படுத்தயார் விரும்ப மாட்டார்கள்?
கிறிஸ்தவ சகாப்தத்தின் முதல் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் ஆசியா மைனரில் ஏழு கிறிஸ்தவ சமூகங்களுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதம் அது. ஒவ்வொரு பகுதியின் தலைவருக்கு அனுப்பப்பட்ட இந்த செய்திகளைக் கொண்டு செல்லும் வழியாக அப்போஸ்தலனாகிய யோவான் இருந்தார்.
கடைசியாக மீதமுள்ள அப்போஸ்தலரால் அனுப்பப்பட்ட ஒரு நீண்ட கடிதத்துடன் ஒரு தபால் வந்ததாக கற்பனைச் செய்து பாருங்கள். ஆனால் யோவானின் நற்செய்தி அல்லது அவரது நிருபம் போலல்லாமல், இந்த கடிதம் எஜமானாகிய, இயேசு கிறிஸ்துவிடம் இருந்து வந்தது. பரிசீலனையில், இந்த கடிதத்திற்குள் உங்கள் சொந்தப் பகுதியில் உள்ள பரிசுத்தவான்களுக்காக வெளிப்படையாக எழுதப்பட்ட ஒரு செய்தி இருக்கிறது…
வேத மாணவர்களின் வெளியீடு The Herald – Of Christ’s Kingdom தேவ வார்த்தையிலிருந்து சிந்தனைமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இரு மாதம் ஒருமுறை வரும் கிறிஸ்தவ இதழ்/பத்திரிகை. Home / Herald / 2009 Download Download Download Download Download Download Share via: 0 Shares Facebook 0 Email Copy Link More
முறுமுறுப்பு என்பது வேதாமத்தின் அடிப்படையில் ஒரு பாவமாகும். ஏதோ ஒன்றை குறித்ததான அதிருப்தியை அல்லது மனநிறைவின்மையை முறுமுறுப்பின் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது. மேலும் இது நம்மை தேவனுடைய வாய்க்கருவியாக இருப்பதற்கு பதிலாக சாத்தானின் வாய்க்கருவியாக செயல்பட வழிவகுக்கிறது.
ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.” மத்தேயு 7:12. பொன்னான பிரமாணம் என்பது தேவனுடைய நீதியை அடிப்படையாகக்கொண்டது. இது மற்றவர்களின் உரிமையை மதிக்கும் குணம் கொண்டது.
யூதர்கள் மீண்டும் கூட்டிச் சேர்க்கப்பட்டு, வேட்டைக்காரர்களால் வேட்டையாடப்பட்டு வந்த காலம் அது. அதே சமயம் 7 – ஆம் சபையும் கூட்டிச்சேர்க்கப்பட்டு வந்துகொண்டிருந்தனர்.
Very useful for the spiritual life