Similar Posts
கிறிஸ்தவ திருமணம்
விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக . எபிரேயர் 13:4 திருமணம் என்பது பொதுவாகவே மிக உயர்வாக கருதப்படுகிறது. அதிலும் கிறிஸ்துவுக்குள் இருக்கும் சகோதர சகோதரி இணையும் திருமணம் பற்றி வேதாகமத்தில் விசேஷமாக சொல்லப்பட்டுள்ளது. திருமண உறவு அன்பின் விளைவாகவும் இவ்வாழ்க்கையில் ஒவ்வொருக்கும் தனிப்பட்ட பொறுப்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
பஸ்கா & நினைவுகூருதல் (ஆண்டன் ஃபிரே)
சகோதரர் ஆண்டன் ஃபீரே அவர்கள், வனாந்திரத்தில் இருந்த ஆசரிப்புகூடாரத்தைப் பற்றின தனது நுணுக்கமான குறிப்புகளுக்காக மிக நன்றாய் அறியப்பட்டவர். மற்ற பாடங்களை பற்றின அவரது அதே இணையான உன்னிப்பான குறிப்புகளிலிருந்து கிடைக்கப்பெற்றது இந்த புத்தகம்.
Herald – July August 2021
சுதந்திரத்தை பல்வேறு முறைகளில் வரையறுக்கலாம். சிறையில் அமர்ந்திருக்கும் ஒரு மனிதன் தன் விருப்பப்படி போய் வருவதற்கான சுதந்திரத்தை எதிர்பார்க்கலாம். சர்வாதிகார ஆட்சியின் கீழ் ith இருக்கும் ஒருவர் தனது மனதில் இருப்பதை பேசும் சுதந்திரத்தை விரும்பலாம். குற்ற உணர்ச்சியுடன் வாழும் ஒருவர் தனது தவறை ஒப்புக்கொண்டு குற்ற உணர்ச்சி என்னும் கொடிய உணர்விலிருந்து விடுபட விரும்பலாம்.
தேவனுடைய திட்டத்தின் கீழ், மனிதன் ஒரு பயணத்தில் இருக்கிறான். தன்னை சிறையில் அடைக்கும் ஒவ்வொரு சக்தியின் அடக்கு முறையிலிருந்தும் விடுதலை பெற விரும்பிய பயணமே அது. சுதந்திரம் தெய்வீக நியமங்களால் வழிநடத்தப்பட வேண்டும் என்பதை தேவன் ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தார். அப்போது தான் உண்மையான சுதந்திரத்தை அடைய முடியும்.
2013 – Herald Magazine
வேத மாணவர்களின் வெளியீடு The Herald – Of Christ’s Kingdom தேவ வார்த்தையிலிருந்து சிந்தனைமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இரு மாதம் ஒருமுறை வரும் கிறிஸ்தவ இதழ்/பத்திரிகை. Home / Herald / 2013 Download Download Download Download Download Download Share via: 0 Shares Facebook 0 Email Copy Link More
சிலுவையில் இயேசுவின் தியானங்கள்
சமீபத்தில் தனது ஓட்டத்தை ஓடி முடித்திருந்த மிகவும் மூத்த சகோதரரான கென்னத் W. இராசன் அவர்கள் 2009 வாக்கில் “சிலுவையில் இயேசுவின் தியானங்கள்” எனும் இப்பாடத்தை வழங்கியிருந்தார்
பெருமை
பெருமை என்பது சுயநலத்தினுடைய விஷத் தோற்றமாகும். யாரோ ஒருவர் கூறியுள்ளது போன்று, “பெருமை என்பது, சுயநலம் எனும் விதை முளைத்துள்ள நிலைமையாகும்.” பெருமையினுடைய ஆக்கிரமிப்பிற்கு எதிராக எதிர்த்து நிற்கும் விஷயத்திற்கு ஒவ்வொரு கிறிஸ்தவனும் விழிப்போடு காணப்பட வேண்டும்; ஏனெனில் அது நம் எண்ணங்கள் மற்றும் கிரியைகள் விஷயத்தில் ஆதிக்கம் பண்ணிடுவதற்கு எந்தளவிற்கு அனுமதிக்கப்படுகின்றதோ, அந்தளவிற்கு அது கர்த்தருக்குள்ளான நமது சமாதானத்தையும், சந்தோஷத்தையும் குலைத்துப்போடுகின்றதாய் இருந்து, அதன் அருவருக்கத்தகுந்த தோற்றம் குறித்த நம் பார்வையையும் திரித்து, நம்மை ஏமாற்றிவிடுகின்றதாய் இருக்கும்.