நமது ஆண்டவருடைய மரணத்தை நினைவுகூரும் இந்தப் பஸ்கா காலத்தில், நம்மைச் சுற்றிலும், நமக்குள்ளும் ஒலிக்கும் அனைத்து இரைச்சல்களிலிருந்தும், சிந்தையில் விலகி, இருதய மறைவிடத்தில் தேவனோடு கிட்டிச் சேர்ந்து, நம்மை ஆயத்தம்செய்ய உதவும்படியாக “தேவனோடு அமைதியில்…” என்கிற இப்பாடம் அமைந்துள்ளது.
(சகோ. ரசல் அவர்களின் சில மேற்கோள் எழுத்துகளும், சில ஆறுதலான கவிதைகளும் இதில் உள்ளடக்கம்.)